பொலிசாரின் துப்பக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளம் பெண் குறித்து இழப்பீடு கோரும் தாயார்
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி வழக்கு தொடரப்படும் என உயிரிழந்த இளம் பெண்ணின் தாய் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த தனது மகள் இரேஷா ஷியாமலிக்கு இழப்பீடு வழங்கக் கோரி எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார். சாலையில் செல்லும் போது இதுபோன்று இன்னொருவர் உயிரிழக்காமல் இருக்க, தன் மகளுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நேரத்தில் தான் உள்ளிட்ட அனைவரும் … Continue reading பொலிசாரின் துப்பக்கிச்சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த இளம் பெண் குறித்து இழப்பீடு கோரும் தாயார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed